தமிழ்நாடு

சென்னை: தமிழகத்தில் அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்திரி வெயில் காலம் தொடங்கியுள்ளது. இதையடுத்து பொது மக்கள் தேவையின்றி வெளியே செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
திருநெல்வேலி: தமிழ்நாட்டின் நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சித் தலைவர் கே.பி.கே. ஜெயக்குமார் தனசிங் காணாமல் போன நிலையில், அவரது உடல் எரிந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
சென்னை: பிரபல அரசியல் விமர்சகர் சவுக்கு சங்கரை தமிழகக் காவல்துறை கைது செய்துள்ளது.
சென்னை: தமிழகத்தைச் சேர்ந்த மூத்த செய்தியாளர் சண்முகநாதன் காலமானார்.
சென்னை: தமிழகத்தைச் சேர்ந்த 31 வயதான தான்சென் என்ற இளையர் இரண்டு கைகளை இழந்துவிட்ட போதிலும் விடாமுயற்சியுடன் செயல்பட்டு கார் ஓட்டுவதற்கான உரிமத்தைப் பெற்றுள்ளார்.