அண்மைய

போபால்: மணல் கடத்தல் கும்பல், டிராக்டரை ஏற்றி காவல்துறை அதிகாரி ஒருவரைக் கொன்ற அதிர்ச்சி சம்பவம் இந்தியாவின் மத்தியப் பிரதேச மாநிலத்தில் நிகழ்ந்துள்ளது.
‘வாடிவாசல்’, ‘புறநானூறு’ ஆகிய படங்களில் தாம் நடிக்கப்போவது உறுதி என நடிகர் சூர்யா தெரிவித்துள்ளார்.
பென்சில்வேனியா: நோயாளிகள் பலருக்கு அளவிற்கு அதிகமாக இன்சுலின் போட்டுக் கொன்ற அமெரிக்கத் தாதிக்கு மூன்று ஆயுள் தண்டனையும் அதன்பின் 380 முதல் 760 ஆண்டுகள் வரையிலான சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது.
புதுடெல்லி: இந்திய நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்களிப்பு ஏழு கட்டங்களாக நடந்து வருகிறது.
மான்செஸ்டர்: இங்கிலிஷ் பிரிமியர் லீக் பட்டத்துக்கான போட்டி சூடுபிடித்துள்ளது. இன்னும் சில ஆட்டங்கள் மட்டுமே எஞ்சியுள்ள நிலையில் ஆர்சனல், மான்செஸ்டர் சிட்டி, லிவர்பூல் ஆகிய குழுக்களுக்கிடையே கடுமையான போட்டி நிலவுகிறது.