சிங்கப்பூரில் மீட்டுக்கொள்ளப்படும் பிரெஞ்ச் பாலாடைக் கட்டி

பிரான்­சில் இருந்து இறக்­கு­மதி செய்­யப்­படும் ஆட்டுப் பாலில் இருந்து தயாரிக்கப்பட்ட மூன்று வகையான பாலாடைக் கட்டிகளைச் சந்தையிலிருந்து மீட்டுக்கொள்ளச் சிங்கப்பூர் உணவு அமைப்பு உத்தரவிட்டது. இந்தத் தயாரிப்புகளில் ஆபத்தான நுண்ணுயிர் காணப்பட்டதை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அமைப்பு வியாழக்கிழமை (ஏப்ரல் 24) தெரிவித்தது.

உணவு மற்றும் தீவனத்திற்கான விரைவு விழிப்­பு­ணர்வு ஐரோப்­பிய ஆணை­யம் வெளியிட்ட அறிவிப்பைத் தொடர்ந்து ‘ஃப்ரோமேகேரி பிளாங்க்’ நிறுவனத்தின் தயாரிப்புகளான ஆட்டுப் பாலில் இருந்து தயாரிக்கப்படும் பல்வேறு பாலாடைக் கட்டிகளை மீட்டுக்கொள்ள உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக அமைப்பு கூறியது.

இத்தயாரிப்புகளை மீட்டுக்கொள்ளுமாறு இறக்குமதியாளரான ‘சிம்போனி டபிள்யூ & சி பிரைவேட் லிமிடெட்’ நிறுவனத்தை அமைப்பு கேட்டுகொண்டுள்ளது. திரும்பப்பெறும் நடவடிக்கைத் தொடர்ந்து நடந்து வருகிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!