மகாதீர் மீது ஊழல் விசாரணை

கோலாலம்பூர்: மலேசியாவின் முன்னாள் பிரதமர் மகாதீர் முகம்மது மீது அவரது மகன்கள் சம்பந்தப்பட்ட ஊழல் விவகாரத்தின் தொடர்பில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக அந்நாட்டின் ஊழல் தடுப்புப் பிரிவுத் தலைவர் வியாழக்கிழமையன்று (ஏப்ரல் 25) தெரிவித்தார்.

மலேசிய ஊழல் தடுப்புப் பிரிவு (எம்ஏசிசி), கடந்த ஜனவரி மாதம் டாக்டர் மகாதீரின் மகன்களான மிர்ஸான், மோக்ஸானி ஆகிய இருவரையும் தங்களின் சொத்து விவரங்களை வெளியிடுமாறு உத்தரவிட்டது. அவ்விருவரும் வர்த்தகர்கள் ஆவர்.

வெளிநாடுகளில் அவர்களுக்கு இருக்கக்கூடிய வர்த்தகம் சார்ந்த அம்சங்கள் குறித்து விசாரணை இடம்பெற்றுள்ளது.

டாக்டர் மகாதீர், அவரது மகன்கள் ஆகியோர் மீது நடத்தப்படும் விசாரணை குறித்து எம்ஏசிசி தலைமை ஆணையர் அஸாம் பாக்கி மேல்விவரங்களைத் தர மறுத்தார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!