தலைப்புச் செய்தி

சிங்கப்பூரின் நான்காவது பிரதமராகப் பதவியேற்றுக்கொண்டபின் திரு லாரன்ஸ் வோங் ஆற்றிய உரையின் சுருக்கம் இங்கே தரப்பட்டுள்ளது:
ஒற்றுமை, ஊழலின்மை, நன்னடத்தை ஆகியவற்றில் சிங்கப்பூர் அரசியல்வாதிகளின் உயர்தரம் கட்டிக்காக்கப்படும் என்றும் அதில் எந்த ஒரு சரிவும் ஏற்படுவதை அனுமதிக்க இயலாது என்றும் அதிபர் தர்மன் சண்முகரத்னம் தெரிவித்து உள்ளார்.
அமைதியுடனும் நிதானமாகவும் காணப்பட்ட திரு லாரன்ஸ் வோங், அடர் நீல நிற உடை அணிந்து, தனது வலது கையை உயர்த்தி, சிங்கப்பூரின் பிரதமராக தனது கடமைகளை எப்போதும் உண்மையாக நிறைவேற்றுவேன் என்று உறுதியளித்தார்.
பிரதமராகப் பொறுப்பேற்கவிற்கும் திரு லாரன்ஸ் வோங் தமது புதிய அமைச்சரவையை மே 13ஆம் தேதி அறிவித்தார். அதில் புதிய துணைப் பிரதமராக வர்த்தக, தொழில் அமைச்சர் கான் கிம் யோங் பதவி உயர்வு பெறுகிறார்.
பிரதமராகப் பொறுப்பேற்கவிற்கும் லாரன்ஸ் வோங் தமது புதிய அமைச்சரவையை அறிவித்துள்ளார்.