சிங்க‌ப்பூர்

உள்ளூர்வாசிகள் கூடுதலானோர் வெளிநாடுகளில் பணத்தைச் செலவு செய்ய விரும்புவதால் சிங்கப்பூரின் சில்லறை விற்பனைத் துறைக்கு நெருக்குதல் ஏற்பட்டுள்ளது.
ஜோகூர் பாருவின் உலு திராம் பகுதியில் உள்ள காவல் நிலையத்தில் தாக்குதல் நிகழ்ந்ததைத் தொடர்ந்து சிங்கப்பூரில் பாதுகாப்பு நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளதாக உள்துறை அமைச்சு சனிக்கிழமையன்று (மே 18) அறிவித்தது.
அடுத்த தலைமுறை மின்னியல் சாலைக் கட்டண முறைக்குப் பயன்படுத்தப்படும் புதிய ஒபியு சாதனம் முன்புறம் உள்ள பயணியின் இருக்கைக்கு அருகே பொருத்தப்பட்டு வருகிறது.
நோய் முன்தடுப்புப் பராமரிப்புத் திட்டமான ‘ஹெல்தியர் எஸ்ஜி’ 2023 ஜூலையில் தொடங்கப்பட்டது முதல் வெற்றிகரமாகச் செயல்பட்டு வருவதாக சுகாதார அமைச்சர் ஓங் யி காங் தெரிவித்து உள்ளார்.
சிங்கப்பூரையும் அமெரிக்காவையும் சேர்ந்த கிட்டத்தட்ட 670 ராணுவ வீரர்கள் அமெரிக்காவில் வாஷிங்டன் மாநிலத்தில் நடைபெற்ற வருடாந்திர பயிற்சியில் பங்கேற்றனர்.