அண்மைய

புதுடெல்லி: டெல்லியில் காங்கிரஸ் வேட்பாளர் கன்னையா குமார் தாக்கப்பட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
உள்ளூர்வாசிகள் கூடுதலானோர் வெளிநாடுகளில் பணத்தைச் செலவு செய்ய விரும்புவதால் சிங்கப்பூரின் சில்லறை விற்பனைத் துறைக்கு நெருக்குதல் ஏற்பட்டுள்ளது.
ஜோகூர் பாருவின் உலு திராம் பகுதியில் உள்ள காவல் நிலையத்தில் தாக்குதல் நிகழ்ந்ததைத் தொடர்ந்து சிங்கப்பூரில் பாதுகாப்பு நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளதாக உள்துறை அமைச்சு சனிக்கிழமையன்று (மே 18) அறிவித்தது.
சென்னை: தமிழகத்தில் பதிவாகும் சிறுமிகள் தொடர்பான கடத்தல் வழக்குகளில் காவல்துறையின் நடவடிக்கை மனநிறைவு அளிக்கவில்லை என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
சென்னை: தமிழகத்தில் கோடை கத்திரி வெயில் சுட்டெரித்து வரும் நிலையில், சென்னை மாநகராட்சி நிர்வாகம் 1.77 லட்சம் யூனிட் சூரிய ஒளி மின்சாரத்தை உற்பத்தி செய்துள்ளது.