‘அன்னையர் திலகம்’ விருது வழங்கும் விழா

தமிழ்ப் பட்டிமன்றக் கலைக் கழகம், அன்னையர் தினத்தைக் கொண்டாடும் வகையில் 8பாயிண்ட் என்டர்டைன்மெண்ட், D3 டைமண்ட்ஸ் ஆகிய நிறுவனங்களுடன் இணைந்து அன்னையர் மூவருக்கு அன்னையர் திலகம் விருதுடன் பரிசும் சான்றிதழ்களும் பற்றுச்சீட்டுகளும் வழங்கிச் சிறப்பிக்கவிருக்கிறது.

இந்த நிகழ்ச்சி, மே மாதம் 11ஆம் தேதி மாலை 6 மணியளவில் 1 ஃபேரர் பார்க் ஸ்டேஷன் ரோட்டின் 6ஆம் தளத்தில் இருக்கும் கிராண்ட் பால் ரூமில் நடைபெறவிருக்கிறது.

திரைப்பட நடிகை கோவை சரளா சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொள்கிறார். ச. வடிவழகன் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்குகிறார்.

எண்சுவை உணவு, ஆடல், பாடல் அம்சங்களுடன் அதிர்ஷ்டக் குலுக்கும் இடம்பெறும்.

நிகழ்ச்சியில் கலந்துகொள்ள விரும்புவோர் 98552961 என்ற தொலைபேசி எண்ணில் அருமைச்சந்திரனைத் தொடர்புகொண்டு நுழைவுச்சீட்டுகளைப் பெற்றுக்கொள்ளலாம்.

செய்தி: தமிழ்ப் பட்டிமன்றக் கலைக் கழகம்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!