இந்தியா

பிஷ்கெக்: கிர்கிஸ்தானில் உள்ள வெளிநாட்டு மாணவர்கள்மீது தாக்குதல் நடத்தப்பட்டதால் அந்நாட்டில் இருக்கும் இந்திய மாணவர்கள் தங்குமிடங்களைவிட்டு வெளியே செல்ல வேண்டாம் என்று இந்தியா அறிவுறுத்தியுள்ளது.
புதுடெல்லி: புதுடெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் முன்னாள் தனி உதவியாளர் பிபவ் குமாரை காவல்துறை கைது செய்தது.
லக்னோ: உத்தரப்பிரதேச மாநிலத்தில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்ட மத்திய அமைச்சர் அமித் ஷா, இது வரை நடைபெற்ற தேர்தலில் 270 தொகுதிகளில் வென்றுவிட்டதாகக் கூறியுள்ளார்.
விஜயவாடா: ஆந்திராவில் மின்சாரம் தாக்கி சாலையில் தூக்கிவீசப்பட்ட சாயி என்ற சிறுவனின் இதயத் துடிப்பை பெண் மருத்துவர் ஒருவர் சிபிஆர் சிகிச்சை அளித்து காப்பாற்றியுள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஐஸ்வால்: மிசோரம் மாநிலத்தின் ஐஸ்வால் பகுதியில் உள்ள ஒரு தொடக்கப்பள்ளியில் கல்வி பயில வியப்பூட்டும் விதத்தில் எட்டு இரட்டைக் குழந்தைகள் புதிதாகச் சேர்ந்துள்ளனர். சமூக ஊடகங்களில் பரவி வரும் குழந்தைகளின் புகைப்படம் பொதுமக்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.