சமூகம்

தான் விரும்பும் கடலுக்கும், தான் ரசிக்கும் பவளப் பாறைகளுக்கும் தன்னால் இயன்றதைச் திருப்பிச் செய்ய வேண்டும் என்ற நோக்கத்தைக் கொண்டுள்ளார் மாணவி தரணி குணாளன்.
லிட்டில் இந்தியா, தேக்கா நிலையம் ஆகிய பகுதிகளை அலங்கரிக்கும் பல சுவரோவியங்களின் பட்டியலில் அழகிய நினைவலைகளைத் தூண்டும் மற்றொரு சுவரோவியமும் இணைந்துள்ளது.
பிரதமராக திரு லீ சியன் லூங் செயல்பட்ட காலத்தில் சிங்கப்பூர் கண்டுள்ள மாற்றங்களை இந்தியச் சமூகத் தலைவர்களும் தமிழ் முரசும் நினைவுகூர்கின்றனர்.
விளையாட்டோடு பின்னிப் பிணைந்தக் குடும்பம். சிறுவயதிலிருந்தே விளையாட்டுகளில் அதிகம் ஈடுபட்ட அனுபவங்கள். 12 ஆண்டுகளாக சிங்கப்பூரில் இல்லப் பணிப்பெண்ணாக இருந்து வந்தாலும் அவர் உடலில் ஓடுவது ஒரு விளையாட்டு வீராங்கனையின் ரத்தம்.
சிங்கப்பூரில் பத்தாண்டுகளுக்கு முன்னர் தொடங்கப்பட்ட ‘காற்பந்து பிளஸ்’ அமைப்பு, வசதி குறைந்த குடும்பங்களைச் சேர்ந்த கிட்டத்தட்ட 200 மாணவர்களுக்கு ஆதரவு அளித்துள்ளது.