கி.ஜனார்த்தனன்

புதிய பிரதமர் லாரன்ஸ் வோங், சிறுபான்மைச் சமூகத்தினருக்குக் குரல்கொடுப்பவர் என்று சிங்கப்பூர் இந்தியர் மேம்பாட்டுச் சங்கத்தின் (சிண்டா) தலைமை நிர்வாகி அன்பரசு ராஜேந்திரன் தெரிவித்துள்ளார்.
Marathons are won more by rational decision-making than through motivational bursts of energy.
இன்று திரு லாரன்ஸ் வோங் இஸ்தானா அதிபர் மாளிகையில் பிரதமராகப் பதவியேற்றதும் அங்கு விருந்து வழங்கப்படுகிறது.

பிரதமர் பதவியேற்பு விழாவுக்காக, கிட்டத்தட்ட 60 ஆண்டுகளுக்கு மேலாக செயல்பட்டு வரும் உணவங்காடிக் கடையான ‘ஸ்கை லேப் குக் ஃபுட்’ கடை தயாரித்த இறால் வடை, மசால் வடை, சமோசா ஆகியவற்றைச் சுமார் 1,000 விருந்தினருக்காகப் பரிமாறினர். கடை உரிமையாளர் பொன்னம்மா சண்முகத்தின் தலைமையில் பலகாரங்கள் சமைக்கப்பட்டன.
பிரதமராக திரு லீ சியன் லூங் செயல்பட்ட காலத்தில் சிங்கப்பூர் கண்டுள்ள மாற்றங்களை இந்தியச் சமூகத் தலைவர்களும் தமிழ் முரசும் நினைவுகூர்கின்றனர்.
உணவுக்கடையில் சமையல் வேலை செய்யும் அப்துல் அலிபு அக்பர் அலி, 38, அதிகரித்துவரும் வெப்பத்தால், தான் எளிதில் சோர்வு அடைவதாகக் கூறினார்.
அன்னையர் தினத்தை முன்னிட்டு, எலிசபத் மீரா பல்குணன், 41, விருந்தினர்களை வரவேற்பதற்காக தம் வீட்டை அலங்கரிப்பது வழக்கம்.
Tears ran down Periathambi Senthilmurugan’s face as he drew down the shutters of his Thambi Magazine Store in Holland Village at 9pm on Sunday.
Customers, old and new, had been arriving in droves to Thambi Magazine Store in Holland Village throughout last weekend.
உமறுப்புலவர் தமிழ் உயர்நிலைப் பள்ளி முன்னாள் மாணவர் சங்கத்தின் ‘முத்துச்சிதறல்’ நிகழ்ச்சி, நான்காவது முறையாக நடந்தேறியுள்ளது.
ஹாலந்து வில்லேஜில் லோரோங் லிப்புட் சாலையில் கடந்த 80 ஆண்டுகளுக்கு மேலாகச் செயல்பட்டு வந்த ‘தம்பி’ சஞ்சிகைக் கடை, ஞாயிற்றுக்கிழமையுடன் (மே 5) இரவு 9.20 அளவில் தனது கதவுகளை இழுத்து மூடியது.